வீடுகளில் விளக்கு ஏற்றுவார்களா ஸ்டாலின், கனிமொழி
சென்னை: கொரோனாவுக்கு எதிராக ஒற்றுமையுடன் போராடுவதை காட்டவும், விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் மக்கள் அனைவரும் இன்று (ஏப்.5) இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்துவிட்டு, தீபங்களையும் மெழுகுவர்த்திகளையும் மொபைல் போன்களையும் ஒளிர விட வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று திமுக தலைவர் …
நோய்வாய்ப்பட்ட அப்பாவை சந்திக்க 2100 கி.மீ சைக்கிளில் சென்ற மகன்
மும்பை: ஜம்முவில் உள்ள நோய்வாய்ப்பட்ட தனது தந்தையை பார்க்க மும்பையில் இருந்து 2100 கி.மீ சைக்கிளில் பயணம் மேற்கொள்ளும் மகனின் செயல் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து …
பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது? அமைச்சர் விளக்கம்
புதுடில்லி: நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து ஏப்.,14ம் தேதி முடிவு செய்யப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பெக்ரியால் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்…
கொரோனா: தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பு தீவிரம்
மலேசியா, சிங்கப்பூர், துபாய் ஆகிய நாடுகளிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தவர்களில் 11 மாத குழந்தை உட்பட மூன்று பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதால் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஜப்பான் டோக்கியாவிலிருந்து கோவை திரும்பியுள்ளார். அ…
Image
லேடீஸ் ஐபிஎல்: பிள்ளையார் சுழி போட்டுள்ள பிரபல கிரிக்கெட் வீரர்
முதன்முறையாக இறுதிப் போட்டியில் பங்கேற்ற இந்திய மகளிர் அணி 85 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய மகளிர் அணி உலக அளவில் பலமிக்க அணியாக மாறி வருகிறது. இந்திய மகளிர் அணி வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையிலும், கிரிக்கெட்டில் திறமையுள்ள இந்திய மகளிரைக் கண்டறியும் நோக்கில…
வெயிலால் வியர்வை, உடல் நாற்றம் என்ன செய்வது
உடல் துர்நாற்றம் எல்லா காலங்களையும் விட வெயில் காலங்களில் தான் மிக மிக கொடுமையாக இருக்கும், தினமும் இரண்டு வேளை குளித்தாலும் கூட இந்த நாற்றம் நமக்கே அடிக்கிறதே என்று கவலைப்படுபவர்கள் அதிகம். எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கத்தான் வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறோம். ஆனாலும் அவை எல்லாம் சில மணி நேர…